பொங்கலுக்கு முன் 1000 பேருக்கு…. அமைச்சர் சொன்ன ‘GOOD NEWS’…. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி….!!

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் செவிலியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றக் கோரி கடந்த வாரம் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.…

Read more

செவிலியர்கள் போராட்ட விகாரம்…. வேலை இருந்தா கொடுக்க மாட்டோமா….? அமைச்சரின் நறுக் விளக்கம்….!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம் குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, இதுவரை 3,783 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்…

Read more

“காலி இடமே இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த ஷாக்…. திகைத்துப் போன 8000 செவிலியர்கள்!….!!

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், எம்.ஆர்.பி. (MRP) செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் நேற்று மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு…

Read more

“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…

Read more

பணி நேரத்தில் இப்படியா செய்வது…? 6 செவிலியர்கள் பணியிடை நீக்கம்…. மருத்துவமனை நிர்வாகம் அதிரடி…!!

பணி நேரத்தில் செவிலியர்கள் குரங்கு ஒன்றோடு வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் பஹ்ர் என்ற பகுதியில் அரசு மகளிர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணி நேரத்தில் இருந்த…

Read more

தைவானில் நிலநடுக்கத்திற்கு நடுவே…. செவிலியர்களின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் வீடியோ…!!

தைவானில் நேற்று(ஏப்ரல் 3) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு காணொளி வெளியாகியிருக்கிறது. அதில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த…

Read more

வெளிநாடுக்ளில் பணிபுரிய ஆசையா…? செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே விண்ணப்பிக்கவும்….!!

இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பணிபுரிவதற்கு சிறப்பு தேர்வு பயிற்சி பெற விரும்பும் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத் தலைவர் சி.ந மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெர்மன் போன்ற நாடுகளில் செவிலியர் பணியிடங்களுக்கு தேவை பட்டியல்…

Read more

Breaking: செவிலியர்கள் நேரடி நியமன அரசாணைக்கு தடை…!!!

கிராம சுகாதார செவிலியர்கள் நேரடி பணி நியமனத்திற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்…

Read more

கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள், மருத்துவர்களுக்கு…. அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!

கொரோனா காலத்தில் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வந்தார்கள். இதனால் கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு…

Read more

செவிலியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2000 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு…

Read more

3,949 செவிலியர் காலிப்பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு…

Read more

2,200 காலி பணியிடங்கள்…. செவிலியர்களுக்கு மாற்றுப் பணி…. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி : அமைச்சர் உறுதி…!!

கொரோனா காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து செவிலியர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒப்பந்த முறையில் பணியாளர், செவிலியர்களுக்கு எல்லாம் தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதை எதிர்த்து…

Read more

Other Story