நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்தார். இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், 104 மற்றும் 144516 ஆகிய எண்களில் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. நீட் தேர்வு எழுதிய உடன் 54,374 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more