சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!
Related Posts
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது அறிவிப்பு…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த…
Read more5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன்… அதிர்ச்சி…!!!
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விளங்கியுள்ளான். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது…
Read more