MBBS சீட் குறித்து உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 mbbs சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத நிலை இருந்தது. இதனை உடனடியாக கைவிடக் கோரி முதல்வர் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து MBBS இடங்கள் குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி…. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more