தமிழகத்தில் தற்போது அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதால் மாவட்ட வாரியாக காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், காய்ச்சல் மற்றும் இருமல் என்று யாரும் மருத்துவமனைக்கு வராமல் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வேகமாக பரவுகிறது…. பொது மக்களுக்கு அரசு அவசர எச்சரிக்கை…!!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more