கேரளாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு எதிரொளியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகிக்கும்படி யாராவது இருந்தால் உடனே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி….!!!
Related Posts
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read moreசெல்போன் நம்பர் கேட்டார் சவுக்கு சங்கர்….? பெண் காவலர் பரபரப்பு புகார்…!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக…
Read more