தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்…. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பி- க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடையாறு காவல் ஆணையர் நெல்சன், தாம்பரம் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையராகவும்,…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி….!!!

கேரளாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு எதிரொளியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகிக்கும்படி…

Read more

மக்களிடையே இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை…!!

காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பல்வேறு சமூக ஊடகங்களிலும் சிலர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை பரப்பி வருகிறார்கள் .தற்போது நடந்ததை போல சித்தரித்து வதந்தி பரப்பி மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி…

Read more

காவலர்களுக்கான மருத்துவ நிவாரண உச்சவரம்பு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சம் ஆக உயர்த்தி அறிவிப்பு..!!

காவலர்களுக்கான மருத்துவ நிவாரண உச்சவரம்பு ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சம் ஆக உயர்த்தி தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய் 50,000 வரை எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.…

Read more

இனி பெண்களை கைது செய்யும்போது இதெல்லாம் கட்டாயம்… தமிழகத்தில் போலீசாருக்கு டிஜிபி உத்தரவு..!!!

தமிழகத்தில் கைது செய்யப்படும் பெண்களை விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளை தவிர மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சூரியன் உதிக்கும் முன்பும்…

Read more

“உடனே விடுமுறை வழங்குக”…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு..!!!

தமிழகத்தில் உரிய காரணங்களுடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அனைத்து வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்…

Read more

ஆரம்பமே அதிரடி தான்…! இனி அந்த பிரச்சினை இருக்காது…. டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அடுக்கடுக்கான உத்தரவு…!!

தமிழக டிஜிபியாக பணிபுரிந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பணி நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த இவர் ஆவடி கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்…. அரசு உத்தரவு…!!

தமிழக காவல்துறையின் புதிய DGPஆக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய DGP சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் புதிய DGPஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1990ல் IPS…

Read more

Other Story