தமிழக காவல்துறையின் புதிய DGPஆக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய DGP சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் புதிய DGPஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1990ல் IPS அதிகாரியான சங்கர் ஜிவால், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி,சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்
தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்…. அரசு உத்தரவு…!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more