தமிழகத்தில் உரிய காரணங்களுடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அனைத்து வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் காவலர்களுக்கு மன அழுத்தம் போக்கும் புத்துணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நேற்று டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையில் பல மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
“உடனே விடுமுறை வழங்குக”…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு..!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more