தமிழ்நாடு முழுவதும் நாளை 1021 மருத்துவர்களுக்கு பணிநீயமான ஆணை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில், 983 மருந்தாளுனர்கள், 1266 சுகாதார அமைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகள் தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாளை 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் சுப்பிரமணியன்..!!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more