தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1343 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2303 கடைகளில் ஆய்வு செய்ததில் 224 கடைகளில் 4.63 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 63 கடைகளில் உரிமம் பதிவு சான்று ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிரடி காட்டிய அரசு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!
Related Posts
தமிழகம் முழுவதும் நாளை மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1000 வருகிறது…. வெளியான குட் நியூஸ்…!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.…
Read moreஜிவி பிரகாஷ் மனைவியை பிரிய இதுதான் காரணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!
இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஜி.வி. பிரகாஷ் சில…
Read more