இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வருகின்ற 15-ம் தேதி அதாவது இன்னும் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளே பிப்ரவரி 16ஆம் தேதி மாநில முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில்…

Read more

Breaking: ‘மகளிர் உரிமைத்தொகை ரூ.1000’ தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

மகளிர் உரிமை தொகை; 11 லட்சம் பேர் மேல்முறையீடு…! தமிழக அரசு தகவல்…!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் X பக்கத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள்…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை….. அரசு புதிய அறிவிப்பு…!!

மேல்முறையீடு செய்ய இன்றுடன் அவகாசம் நிறைவு பெறும் நிலையில், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, தாமதமாக குறுஞ்செய்தி வந்தவர்கள் 24ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்தி வந்த…

Read more

1st டைம் ”ரூ. 10,65,21,98,000”… 2nd டைம் ரூ. ”1,06,48,406,000”… எல்லாரும் பணம் கொடுத்தாச்சு… நச்சின்னு அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு…!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒருநாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் 23.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை…

Read more

வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் தெரிவிக்க…

Read more

#BREAKING: மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீட்டு செய்யலாம்…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டிருக்கின்றன. முன்னதாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மறு பரிசீலனை செய்யப்போகிறோம் என்ற தகவலையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

#BREAKING : மகளிர் உரிமைத்தொகை பெற 1,06,50,000 பேர் தகுதி உள்ளவர்கள் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மகளிர் உரிமைத்தொகை பெற 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதி உள்ளவர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.63 கோடி விண்ணப்பங்கள் தரப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை – இறுதி பட்டியல்; முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 1.63 கோடி மகளிர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட கள ஆய்வு எல்லாம் முடிவு பெற்று  தற்போது பட்டியல்…

Read more

செப்.15இல் மகளிருக்கு மாதம் ரூ.1,000… எல்லாமே ரெடி ஆகிட்டு…. செப். 11இல் C.M ஸ்டாலின் ஆலோசனை…!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 1.63 கோடி மகளிர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.இறுதிக்கட்ட கள ஆய்வு எல்லாம் முடிவு…

Read more

மகளிர் உரிமைத்தொகை – இறுதி பட்டியல் தயார்; 11ஆம் தேதி C.M ஸ்டாலின் ஆலோசனை…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரைக்கும் 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.…

Read more

மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் 3 நாட்கள் (18,19,20) சிறப்பு முகாம்…. விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்காத குடும்ப தலைவிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன – தமிழக அரசு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு…

Read more

மகளிர் உரிமைத் தொகை – வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு..!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இரண்டு…

Read more

Other Story