மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் 3 நாட்கள் (18,19,20) சிறப்பு முகாம்…. விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்காத குடும்ப தலைவிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,…
Read more