தமிழகத்தில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வருகின்ற 15-ம் தேதி அதாவது இன்னும் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளே பிப்ரவரி 16ஆம் தேதி மாநில முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள திமுக மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. பெண் வாக்காளர்களை குறிவைத்து, மகளிர் உரிமை திட்டம் தான் தேர்தல் பரப்புரையின் முக்கிய புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more