தமிழகத்தில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வருகின்ற 15-ம் தேதி அதாவது இன்னும் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளே பிப்ரவரி 16ஆம் தேதி மாநில முழுவதும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள திமுக மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. பெண் வாக்காளர்களை குறிவைத்து, மகளிர் உரிமை திட்டம் தான் தேர்தல் பரப்புரையின் முக்கிய புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.