தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திமுக அரசின் சாதனை மற்றும் மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
BREAKING: பிப்ரவரி 16 முதல் 3 நாட்களுக்கு…. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!
Related Posts
வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு…!!!
மே 1 இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும்…
Read more