பொதுக்குழு தீர்மான வழக்கு…. ஒரு மாதத்திற்கு பிறகு இன்று விசாரணை….!!!

அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக தலைமைக்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். ஆதரவாளர்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர்…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்”… இன்று இறுதி விசாரணை…!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

Other Story