தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திமுக அரசின் சாதனை மற்றும் மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
BREAKING: பிப்ரவரி 16 முதல் 3 நாட்களுக்கு…. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!
Related Posts
அது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read more26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…
Read more