மீனவர்களை நாட்டின் முதல் காவலர்கள் என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த மீனவர் தின விழாவில் கலந்து கொண்ட ஆளுநர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வரவேண்டும். நாட்டை பாதுகாக்க எத்தனை படை இருந்தாலும் கடலை பாதுகாக்க மீனவர்களால் மட்டும்தான் முடியும் என்று பெருமை பேசினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள்….. ஆளுநர் புகழாரம்…!!!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more