டெல்லியில் நாளை 90 வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலமாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து உள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்பட உள்ளது.
நாளை கூடும் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம்…. 4 மாநிலங்களுக்கு அழைப்பு…!!!
Related Posts
காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக….. இரும்பு கம்பியால் காதலன் செய்த கொடூரம்…!!
சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம் உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு…
Read more8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்…
Read more