நாளை கூடும் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம்…. 4 மாநிலங்களுக்கு அழைப்பு…!!!

டெல்லியில் நாளை 90 வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலமாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆணையத்தின்…

Read more

Other Story