லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி நாளை வெளியாகிறது. இந்நிலையில், இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள், நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘அன்றைய தினம், நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படவுள்ளது. படம் வெளியானால் போராட்டத்திற்கு பின்னடைவாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் “LEO” வெளியிட வேண்டாம்…. வெளியானால் அது நடக்கும்…. விஜய்க்கு வந்த கடிதம்…!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more