BREAKING: இவர்களுக்கு ரூ.1000 .. முதல்வர் புதிய அறிவிப்பு…!!

அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும்…

Read more

#BREAKING: புதுமைப் பெண் திட்டம்: தமிழ் வழியில் பயில்வோருக்கு குட் நியூஸ்….!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

புதுமைப்பெண் திட்டம்: தமிழகத்தில் 13,000 மாணவிகளுக்கு கல்வி…. அமைச்சர் கீதாஜீவன்…!!

தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் தமிழ்கனவு என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியானது தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது…

Read more

பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000… சற்றுமுன் CM தொடங்கி வைத்தார்…!!!!

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் மாணவிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரில் நடைபெற்றது. 6 முதல் 12 வரை பயின்று…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000…. முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் திட்டம்…!!!

தமிழக அரசு பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாகவும் பெண்கள் உயர் கல்விக்கு உதவும் விதமாகவும் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும்…

Read more

புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக மேடையில் பேசிய மாணவி…. வியந்து போய் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பரிசு….!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை…

Read more

Other Story