தடுப்பு சுவரில் மோதிய கார்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து ஒரு கார் ஏலகிரி மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாச்சல் கிராமம் குறவன் காலனியில் ரமேஷ்- கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில்…

Read more

அண்ணன் இறந்த செய்தி கேட்டதும்…. அதிர்ச்சியில் உயிரிழந்த தம்பி…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பூரிக்கமானி மிட்டா ஊராட்சியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகராஜ், சேகர், ராஜா என்ற சகோதரர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தனது அண்ணன் இறந்ததை அறிந்ததும் அதிர்ச்சியில் ராஜாவுக்கு…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சசி என்பவரும் செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே…

Read more

தொடர் விடுமுறை…. ஜலகாம்பரை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜலகம்பாறையில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் ஆண்டில் 8 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இந்த நீர்வீழ்ச்சி ஏலகிரி மலைக்கு அருகே இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை,…

Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொரட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லை. இந்நிலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கு நவீன…

Read more

சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம்…. டாக்டர் அதிரடி கைது…. மருத்துவமனையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போஸ்கோ நகரில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் 24 மணி நேரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் தியாகராஜன் இளம்பெண்ணிடம்…

Read more

மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கில் சென்று நவீன் தனது சுய விவரங்கள், வங்கி கணக்குகள்…

Read more

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. திருவிழாவிற்கு வந்த வாலிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மதனாஞ்சேரி பகுதியில் பவுலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் பெங்களூரில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கனகராஜ் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

கல்லூரி மாணவியை கரம்பிடித்த வாலிபர்…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமரேசனும்(23) தர்ஷினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதில் தர்ஷினி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பட்டாசு கடை அருகே தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-நியூடவுன் பைபாஸ் சாலையில் பட்டாசு கடை மற்றும் குடோன் அமைந்துள்ளது. இதன் அருகே இருக்கும் காலி இடத்தில் காய்ந்து போன முட்புதர்கள் இருந்தது. நேற்று மதியம் முட்புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்திவேல்(15) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவரது உறவினர் மகள் யோகேஸ்வரி(15), நண்பர்களான நிஷாந்த்(14), அஸ்வினி(14)…

Read more

தலைக்கேறிய போதை…. பெண்ணை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆசிம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குடிபோதையில் ஆசிம் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த வீட்டிலிருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஆசிம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.…

Read more

ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்…. மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள குடியானகுப்பம் பகுதியில் ரயில்வே மேம்பால பணிக்காக பில்லர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்…

Read more

காணாமல் போன காதல் கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைபட்டி கிராமத்தில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கீர்த்திவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 9-ஆம் தேதி கீர்த்திவாசன் தனது பெற்றோரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு…

Read more

சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்…. பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலைகளில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அந்த நபரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருக்கும்…

Read more

தாய் இறந்தது தெரியாமல்…. சடலத்துடன் தூங்கிய 2 குழந்தைகள்…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாதனவலசை கிராமத்தில் திருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா (29) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் மகன்கள் இருக்கின்றனர். திருநாதன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம்…

Read more

Other Story