பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்திவேல்(15) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவரது உறவினர் மகள் யோகேஸ்வரி(15), நண்பர்களான நிஷாந்த்(14), அஸ்வினி(14)…

Read more

Other Story