சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்…. பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலைகளில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அந்த நபரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருக்கும்…

Read more

Other Story