வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் அப் குரூப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில்…
Read more