வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் அப் குரூப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில்…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. 42 லட்ச ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

அதிகாரி போல நடித்த ஹோட்டலில் பணம் பறிக்க முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து பல குறைகள் இருப்பதாக கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்…

Read more

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்த பெண்…. 1 லட்சம் ரூபாய் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய மத்திகிரி பகுதியில் சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே நகர் பகுதியில் வணிகவரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா…

Read more

நகை செய்து தருவதாக கூறி…. விவசாயியை ஏமாற்றிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் விவசாயியான நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பன் 5 பவுன் தங்க சங்கிலி, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் இருக்கும் நகை அடகு…

Read more

மக்களே உஷார்…! இளம் பெண்ணிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து லிங்கை கிளிக் செய்து சுதா தனது…

Read more

மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கில் சென்று நவீன் தனது சுய விவரங்கள், வங்கி கணக்குகள்…

Read more

“நான் பணம் வாங்கவில்லை”…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்கள் பகுதியில் வசித்த இன்பராஜின் மனைவி லட்சுமி தேவி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல…

Read more

தங்க நகை பரிசாக அனுப்புவதாக கூறி…. ஆசிரியையிடம் ரூ.15 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி திருமுருகன் நகரில் மாலதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலம் கிளின்டன்…

Read more

தேங்காய்களை அனுப்பிய வியாபாரி…. ரூ.11 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தேங்காய் வியாபாரியான விஷால் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த அன்வர் சதாத் என்பவர் கிருஷ்ணனிடம் 17,000 கிலோ தேங்காய் வாங்கியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக 3 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் ரூ.1.22 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மரூர்பட்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். கடந்த 15-ஆம் தேதி சரோஜா அப்பகுதியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவித்தார்.…

Read more

நம்பி பணம் கொடுத்த தோழி…. ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கேயம் பாளையத்தில் தாமரைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமுகை பகுதியில் வசிக்கும் செல்வராணி என்ற தோழி உள்ளார். இந்நிலையில் செல்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என தாமரைச்செல்வியிடம் கூறினார். இதனையடுத்து…

Read more

அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.3 1/4 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீரகம்பட்டியில் பாலமுருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல்நகரில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ஜெகதீசன், முருகேஸ்வரி தம்பதியினர் நிலக்கோட்டையில் ஒரு நிலத்தை விற்பதாக…

Read more

ரூ.5 3/4 லட்சம் மோசடி…. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து…

Read more

Other Story