திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொரட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லை. இந்நிலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட கப்பல் வடிவ கழிவறையை கட்டி கொடுத்தது. அங்கு நாப்கின், டிஸ்பென்சர்கள், எரிபான்கள் உள்ளடக்கிய எட்டு கழிவறைகள் இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!
Related Posts
இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…
Read more“பட்டப்பகலில் நகைக்காக பெண் வெட்டி படுகொலை”… வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டூழியம்… கோவையில் பரபரப்பு…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு ரேணுகா (45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2…
Read more