சிபிஐ வசம் சிக்கிய ரகசிய ஆவணங்கள்… “6 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணை… கரூரில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜூனா அதிரும் தமிழக அரசியல்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பணிக்குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் விபத்து தொடர்பான வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, தவெக…

Read more

கரூர் பேரழிவுக்குப் பின்னால் யார்? “நீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டும்” தவெக சார்பில் சட்ட நடவடிக்கை தீவிரம்..!!!

கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற தலையீடு அவசியம் எனக் கூறி, தவெக கட்சி சார்பில் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பகுதியாக, இன்று சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய கரூர் துயரம்… 39 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி… பிரதமர் மோடி அறிவிப்பு..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதன்படி…

Read more

Other Story