வெளுத்து வாங்கிய மழை… மேள தாளத்துடன் ஆடி, பாடிய முருக பக்தர்கள்…. வைரல் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கோவிலுக்கு வந்த சில…

Read more

காவல் நிலையம் முன்பு நின்ற லாரி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாப்பாநாடு காவல் நிலையம் அருகே ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டி சென்றார். கடந்த 26-ஆம் தேதி வேதாரணியத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியும்,…

Read more

நீதிமன்ற வழக்கு…. மனைவி, மகள் மீது தாக்குதல் நடத்திய நபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு ஓடை பகுதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்…

Read more

தகராறு செய்த கும்பல்…. படுகாயமடைந்த பரோட்டா மாஸ்டர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி நால்ரோட்டில் இருக்கும் ஹோட்டலில் தேதுராமன் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டதால் பார்சல் உணவு…

Read more

கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்…. திடீரென வந்து முட்டிய மாடு…. பீதியில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில்…

Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொரட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லை. இந்நிலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கு நவீன…

Read more

குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் வாலிபர் கடந்த 12-ஆம் தேதி மணத்தட்டை பகுதியில் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருக்கும் கடையில் குடிநீர் பாட்டில் வாங்கினார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பாட்டிலை வைத்துக்கொண்டு அவர் கரூர் நோக்கி…

Read more

வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி…. வைரலாகும் வீடியோ…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கடைவீதி ரோஸ் காட்டேஜ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணிக்கு கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டு காம்பவுண்டுக்குள்…

Read more

மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை…. சினிமா பாட்டு பாடி அசத்திய கல்லூரி பேராசிரியை…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பாக ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வண்ண பூக்களால் பூக்கோலம் இட்டனர். இந்நிலையில் கல்லூரி பொருளாதார…

Read more

நாயை கவ்வி சென்ற சிறுத்தை…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ரோஸ் மவுண்ட், சர்ச்ஹில் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்…

Read more

பிஸ்கட் வாங்கி சாப்பிட்ட நபர்…. கடை உரிமையாளர் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை சாலை நவாவூர் அருகே பாலாஜி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே இருக்கும் நிறுவனத்தில் கோகுல்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் மளிகை கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி…

Read more

சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. செல்போனை பறித்த குரங்கு….. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரம், படிப்பாதை, ரோப்கார் ஆகிய இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் சுவர்கள் மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று…

Read more

ஆபாசமாக பேசி அத்துமீறிய வாலிபர்…. ஓட ஓட விரட்டி தாக்கிய பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு பகுதியில் பழைய கடலோரம் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் சிறிய வகையில் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கருவாடு காய வைக்கும் இடத்தில் வேலை பார்த்த வட…

Read more

சினிமா பாடலை பாடி அறிவுரை கூறிய பெண் போலீஸ் அதிகாரி…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்சபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து அவர் தேசிய கொடி ஏற்றி ரிப்பன் வெட்டி…

Read more

மது குடிக்க சென்ற நண்பர்கள்…. மது பாட்டிலில் பூரான் கிடந்ததால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மது குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2 மது பாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலை திறக்க முயன்ற போது…

Read more

2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து…. நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சிய ஊழியர்…. வைரலாகும் வீடியோ…!!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் வங்கியில் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இதனால் பலரும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி வருகின்றனர். சில இடங்களில்…

Read more

புதுமண தம்பதிக்கு மண் சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்கறை பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் இருந்து பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது…

Read more

ஆக்ரோஷமாக சண்டை போட்ட யானைகள்…. அச்சத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று வால்பாறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா…

Read more

சுட்டெரிக்கும் வெயில்…. குளித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வாங்கி…

Read more

பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து…

Read more

4 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்திரவதை…. பெயிண்டர் அதிரடி கைது…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புங்கம்பாடியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் இறந்து விட்டதால் முத்துலட்சுமி தனது 4 வயது மகனுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மணிகண்டன் வீட்டில்…

Read more

கோழிக்குஞ்சு மற்றும் முட்டைகளை அடுத்தடுத்து கக்கிய பாம்பு….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெளிசெம்மண்டலம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அடைகாத்து வந்த சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்தது.…

Read more

தங்கையின் சொத்திலும் பங்கு…. மகனை அரிவாளால் வெட்டிய தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் விவசாயியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரவேல் தனது சொத்தை மகனுக்கும் மகனுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்கைக்கு கொடுக்கப்பட்ட…

Read more

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்…. போலீசாருடன் கடும் வாக்குவாதம்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அயோத்தியாபட்டணம் சோதனை சாவடி அருகே போலீசார் மனோகரனை வழிமறித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ஆயிரம் ரூபாய்…

Read more

திக்… திக்… நிமிடங்கள்…. நொடியில் யானையிடமிருந்து உயிர் தப்பிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலையிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் நடந்து சென்றது. இந்நிலையில் நெய்தாளபுரத்தில் வசிக்கும் ராமசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் வனச்சாலையில் இருக்கும்…

Read more

Other Story