எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாச்சல் கிராமம் குறவன் காலனியில் ரமேஷ்- கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில்…

Read more

அடகு நகையை மீட்டு தருவதாக கூறி 6 லட்சம் மோசடி…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகன் என்பவர் துணை மண்டல மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எங்களது நிதி நிறுவனத்தில் கோவையைச்…

Read more

மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி…. ரூ.4 1/2 கோடி மோசடி செய்த இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் எம்.எஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதே போல குமார் காளையன் என்பவர் காளியப்பா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதாக கூறி…

Read more

பழைய கார்களை புதுப்பித்து தருவதாக கூறி…. ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து அதனை புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த சத்திய கீதன், கணேஷ் முத்தையா ஆகியோரிடம் 7 கார்களை புதுப்பிப்பதற்காக கொடுத்துள்ளார். அவர்கள்…

Read more