எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாச்சல் கிராமம் குறவன் காலனியில் ரமேஷ்- கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில்…
Read more