தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை வீசக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் மக்கள் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொல்லப்படுகிறது. மேலும் நீர் ஆகாரங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.