ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது – பேனர் வைத்த விவசாயிகள்…. பரபரப்பு…!!!
திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும்…
Read more