பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

Other Story