இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது.

முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த வேலை வாய்ப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அக்ரீமெண்ட் அடிப்படையில், முதலீடு போடாமல் முதலாளியாகி, உள்ளூர் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கும் வகையில் பல்வேறு ஐடியாக்களை மையப்படுத்தி புதிய ப்ராஜெக்ட்டை பிரபல தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இவர்கள் பல்வேறு சேவைகளை வழங்குகிறார்கள்.

முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று தாலுகாக்களை ஒருங்கிணைக்கும் வகையில் தற்போதைய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில்,

ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? என்ற வகையில் பொது மேலாளர், மேலாளர், சூப்பர்வைசர், கேசியர், சேல்ஸ்மேன் என்பதை சம்பந்தப்பட்ட நபர்களே முடிவு செய்து கீழ்காணும் +91 7448652408 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர்பு கொள்ள மெயில் ஐடி என [email protected] கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளும் வகையில் +91 7448652408 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியை வழங்கிய பிரபல தனியார் மேன் பவர் நிறுவனமான வேலைக்கு ஆட்கள் தேவை ( https://www.facebook.com/profile.php?id=100063577736414 ) நிறுவன CEO சுப்பையா, தொடர்பு கொண்டு பேசுபவர்களை மொத்தமாக இணைத்து,  ஒரு நாள் மீட்டிங் இருக்கும் என்றும், அந்தந்த பகுதிகளில் அவர்கள் இலட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும், அதற்கான ஐடியா மற்றும் ஆலோசனை வழங்கும் என்றும் தெரிவித்தார்.