புதுதில்லியில் உள்ள யுபிஎஸ்சி மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024ஐ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் BSF, CRPF, Central Industrial Security Force, Indo-Tibetan Border Police, SSB ஆகிய 506 உதவி கமாண்டன்ட் (குரூப் ஏ) பணியிடங்கள் நிரப்பப்படும்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மே 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு : https://www.upsc.gov.in/