கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்வாகி சட்டம் 2006 இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சரித்துள்ளது.
திரவ நைட்ரஜன் பொருட்களை விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more