தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதி தீவிர அனல் காற்று வரை வீசும் என்று ரெட் அலர்ட் விடுத்துள்ள IMD, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, உள் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கிழக்கு உத்தர பிரதேச பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் தெரிவித்துள்ளது