திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேராசிரியர் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினி பேட்டை பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காரை இயக்கி சிறிது தூரம் ஓட்டி சென்றார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழன் மாளிகையில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் கார்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மணிமலை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு கவின் காருக்கு கியாஸ் நிரப்புவதற்காக சென்னிமலையில் இருக்கும்…

Read more

குடும்பத்துடன் துணி எடுக்க சென்ற நபர்…. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டையில் தாமு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாமு தனது வீட்டு திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் குரோம்பேட்டையில் இருக்கும் பிரபல துணி கடைக்கு காரில் சென்றார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரையும் துணிக்கடையில் இறக்கிவிட்டு தாமு காரை…

Read more

ஓடும் காரில் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அழைத்து வருவதற்காக உறவினர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் இருக்கும் புதிய யார்டு பகுதிக்கு தனியார் கார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான 200 புதிய கார்களை நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். இந்நிலையில் துரைப்பாக்கம் 100 அடி சாலையில் சென்ற போது ஒரு காரில்…

Read more

வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் சாலை பகுதியில் டேவிட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டேவிட் தனது காரை வீட்டு முன்புற வளாகத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

Other Story