திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேராசிரியர் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே…
Read more