தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் தேதி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை…

Read more

BREAKING: 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடிந்த பாடில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் கூட சவால்கள் நீடிக்கின்றன. இதனால் தூத்துக்குடியில்…

Read more

BREAKING: நாளை (டிச..20) இந்த 2 மாவட்டங்களில் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இரண்டு மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் மக்கள்…

Read more

இரண்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தீவிர கனமழை காரணமாக நாளை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது இன்று காலை மேற்கு மற்றும் வடமேற்கு நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால்இன்று  பள்ளி கல்லூரிகள்…

Read more

நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி…

Read more

தமிழகத்தில் செப்-11, 18 இல் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆரோக்கிய மாதா திருவிழாவை ஒட்டி செப்டம்பர் 8ஆம் தேதி நாகை…

Read more

கன்னியாகுமரி, நீலகிரிக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும்…

Read more

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக திருவாரூரை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசமங்கை…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை: வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால்…

Read more

BREAKING: இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நாட்களின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இன்று நீலகிரி மாவட்டத்திற்கும் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று ஜனவரி நான்காம் தேதி ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை…

Read more

Other Story