வடகடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்..!!

தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு இந்த 4 மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தெற்கு இலங்கையில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ‘அலர்ட்’…!!!

இன்று (நவ.30) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செ.பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (2.12.2023) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு…

Read more

BIG BREAKING: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை,…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்….!!!

தென் இந்தியாவின் வளி மண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 1ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story