வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்… உள்ளே நுழைந்து வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி… பெரும் அதிர்ச்சி…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் டப்ரா அருகே உள்ள கேடா கிராமத்தில், கோவில் பூசாரி ஒருவர் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 65 வயதான ஹரிராம் என்ற அந்தப் பூசாரி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…
Read more