அதிர்ச்சி அறிக்கை! பாலஸ்தீனப் பெண்களைக் குறிவைக்கும் இஸ்ரேல்.. ஐநா அம்பலப்படுத்திய கொடூர உண்மை..!!

இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் புரியும் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் அவர்களை அச்சுறுத்தி, அடிபணிய வைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகளில் நடத்தப்படும்…

Read more

“ஒரு சதைத்துண்டு கூட கிடைக்கலயே” ஆவியாய் மறைந்த 2,842 உயிர்கள்…. இஸ்ரேல் நடத்திய கொடூரம்….!!

2024, ஆகஸ்ட் 10 – காஸா நகரத்தின் அல்-தாபின் பள்ளி ஒரு சுடுகாடாக மாறிய அந்த நாளை யாராலும் மறக்க முடியாது. அந்த இடிபாடுகளுக்குள் தனது மகன் சாத்-ஐத் தேடி அலைந்த யாஸ்மின் மஹானியின் கதை, போரின் கொடூரத்திற்கு ஒரு சாட்சி.…

Read more

பிணைக் கைதியாக இருந்தபோது நேர்ந்த பாலியல் வன்முறை…. மௌனம் கலைத்து இளம்பெண்… கண்ணீர் மல்க வீடியோ…!!!

காசா பகுதியில் 15 மாதங்கள் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் பிணைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ரோமி கோனன் என்ற 25 வயது இளம்பெண், தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து முதன்முறையாக இஸ்ரேலிய தொலைக்காட்சியில் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.   Former hostage…

Read more

போகதனு சொன்னீங்க அம்மா…. என்னால முடியல…. என்ன சுட்டுட்டாங்க…. கடைசி நிமிடத்தில் மகன் பேசிய வார்த்தைகள்… வைரலாகும் வீடியோ…!!

காசா-இஸ்ரேல் போரின் போது, மருத்துவ உதவிகளை வழங்க ஒரு கூட்டமான மருத்துவ குழு வாகனம் ரஃபாவின் தெல் அல்-சுல்தான் பகுதிக்கு சென்றது. இந்த வாகனத்தில் பாலஸ்தீன் ரெட் கிரிஸன்ட் சொசைட்டி, சிவில் டிஃபென்ஸ் மற்றும் ஐ.நா. ஊழியர்கள் இருந்தனர். அப்போது, ஒரு…

Read more

ஷாக்கின் இஸ்ரேல்…! “இந்தியா எடுத்த அதிரடி முடிவு”… ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு… தனி நாடாக அங்கீகரிக்க தீர்மானம்..!!!!

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் வகையில் ‘நியூயார்க் பிரகடனம்’ மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன, மேலும் 12 நாடுகள் வாக்களிப்பில்…

Read more

“ஏவுகணை தாக்குதலில் துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்”… இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்… கதறும் காசா மக்கள்…!!!

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்…

Read more

“காசாவில் போர் நிறுத்தம்”… ஒப்புக்கொண்ட இஸ்ரேல்… எத்தனை நாட்களுக்கு தெரியுமா..? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு…!!!

காசா நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் நூற்றுக்கணக்கான மக்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. இருநாட்டினரும் மாறி மாறி தாக்குதல்…

Read more

“ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை”… உணவில்லாமல் மண்ணை தான் சாப்பிடுகிறோம்… தயவுசெஞ்சு இரக்கம் காட்டுங்க… கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ..!!!

காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.…

Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொலை… இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு…!!!

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரவேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேர் பணைய கைதிகளாக காசாவிற்கு கடத்திச்…

Read more

இன்னும் 48 மணி நேரத்தில் பட்டினியால் காசாவில் உயிரிழக்கப்போகும் 14,000 குழந்தைகள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது…

Read more

“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது…

Read more

“ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் இன்று விடுதலை”… நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவு..!!

ஹமாஸ் ஆயுத குழுவினர் காசா முனையை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு…

Read more

“எங்க அப்பாவை எப்படியாவது காப்பாத்துங்க”… அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிறுமிகள் உருக்கமான கோரிக்கை..!!

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 47 வயதான ஒம்ரி மிரான் கடத்தப்பட்டார். கிபூட்ஸ் நஹல் ஒசில் அமைந்த அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுத வீரர்கள், அவரை வலுக்கட்டாயமாக அவரது காரில் ஏற்றிச் சென்றனர்.…

Read more

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு….!!

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் இரண்டு தரப்பினருக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழி…

Read more

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் – காசா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அல்…

Read more

இஸ்ரேல் தாக்குதல்… குழந்தைகளின் கல்லறையாக காசா மாறிவிட்டது… வருத்தம் தெரிவித்த ஐநா…!!

காசாவில் நடத்தப்படும் போர்களால் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படுகிறது. தற்போது வரை இந்த போரின் காரணமாக குறைந்தது 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்பான இடமில்லை. அங்கு வாழும் குழந்தைகள் அனைவரும் போரின் அதிர்ச்சிகரமான…

Read more

25 வருஷம் கழிச்சு…. 10 மாத குழந்தை பாதிப்பு…. தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் முடிவு….!!

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோயால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் காசா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்குவதற்காக மூன்று நாள்…

Read more

“பிறந்து 4 கூட ஆகல”… இஸ்ரேல் தாக்குதலால் பலியான இரட்டை குழந்தைகள்… கதறி துடித்த தந்தை… நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!!

இஸ்ரேல் காசா இது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி பெண்களும் குழந்தைகளும் ஆவார். இதனை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் ஒரு தந்தையின் சொல்ல…

Read more

இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கப் போன தந்தை… வீடு திரும்புவதற்குள் நடந்த கொடூரம்..!!!

பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள், அவர்களின் தாய், பாட்டி மற்றும் அவர்களின் தந்தை மொஹமட் அபு அல் கும் சான் ஆகியோர் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் காசா…

Read more

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இஸ்ரேல், காசா மீது கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்கும்விழா கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கத்தாரின் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார்.…

Read more

அடுத்தடுத்து பள்ளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்…. பரிதாபமாக பலியாகும் பிஞ்சு குழந்தைகள்….!!!

இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காசா மீது போர் நடத்தி வரும்  நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும்…

Read more

பொதுமக்களே…! உடனே காசாவிலிருந்து வெளியேறுங்கள்…. இஸ்ரேல் அதிபர் உத்தரவு..!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 1500 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், போரை தீவிர்ப்படுத்த போவதால் காசாவில்…

Read more

Other Story