அதிர்ச்சித் தகவல்.. 2,300 ஆண்டுகால மர்மம் உடைந்தது.. மாவீரன் அலெக்சாண்டரின் ‘தொலைந்து போன’ நகரம் கண்டுபிடிப்பு.. ஈராக்கில் சிக்கிய அதிசயம்.. வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!!
ஈராக்கின் தெற்குப் பகுதியில் பாயும் டைக்ரிஸ் நதிக்கரையில், மாவீரன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட ‘டைக்ரிஸ் நதியில் அலெக்ஸாண்ட்ரியா’ என்ற பழங்கால நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசபடோமியாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்த…
Read more