அதிர்ச்சித் தகவல்.. 2,300 ஆண்டுகால மர்மம் உடைந்தது.. மாவீரன் அலெக்சாண்டரின் ‘தொலைந்து போன’ நகரம் கண்டுபிடிப்பு.. ஈராக்கில் சிக்கிய அதிசயம்.. வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!!

ஈராக்கின் தெற்குப் பகுதியில் பாயும் டைக்ரிஸ் நதிக்கரையில், மாவீரன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட ‘டைக்ரிஸ் நதியில் அலெக்ஸாண்ட்ரியா’ என்ற பழங்கால நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசபடோமியாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்த…

Read more

“ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் இன்று விடுதலை”… நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிவு..!!

ஹமாஸ் ஆயுத குழுவினர் காசா முனையை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 63 பேர்”… மேலும் 11 கொலைகளை செய்ததாக வாக்குமூலம்… 18 வயது முதல் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் அலெக்சாண்டர் என்பவர் 48 கொலைகளை செய்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 11 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்கிறேன் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதாவது தனது 18 வயதில் முதல் கொலையை தொடங்கிய இவர் 33…

Read more

Other Story