உயிரை பறித்த மீன் குழம்பு… ஆசையாய் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற குடும்பம்…? அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் தனது குடும்பத்தினருடன் விழிஞ்ஞத்தில் உள்ள ஓர் உணவகத்தில் மீன் குழம்புடன் உணவு அருந்திய நிலையில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜி தனது மனைவி,…
Read more