உயிரை பறித்த மீன் குழம்பு… ஆசையாய் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற குடும்பம்…? அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் தனது குடும்பத்தினருடன் விழிஞ்ஞத்தில் உள்ள ஓர் உணவகத்தில் மீன் குழம்புடன் உணவு அருந்திய நிலையில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜி தனது மனைவி,…

Read more

சித்தி செய்ற காரியமா இது?… 9ம் வகுப்பு பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 35 வயது பெண்…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உறவுமுறையைச் சிதைக்கும் வகையில் 35 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று…

Read more

விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற மருமகள்…. 5 ஆண்டுகளாக பெற்ற மகள் பார்த்துக் கொண்ட மாமியார்… உருக்கமான சம்பவம்…!!!

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணம், ஸின்ஸியாங்கைச் சேர்ந்த லியூ ஸென்யான் என்ற மாமியாரின் தியாகமும், அன்பும் இணையம் முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது. லியூவின் மருமகள் யுவான், 2020ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கிப்…

Read more

திருமணத்திற்காக மந்திரம் ஓதிய புரோகிதர்… நகைச்சுவையாக பேசிய மணமகன்… மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த மணப்பெண்… வைரலாகும் வீடியோ…!!!

திருமண மண்டபத்தில் மணமகன் புரோகிதருடன் நகைச்சுவையாக உரையாடி, மணமகள் மற்றும் விருந்தினர்களை சிரிப்பில் ஆழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பண்டிதர் மந்திரங்களை உச்சரித்து சடங்குகளை நடத்திக் கொண்டிருக்கும்போது, மணமகன் அவருடன் வேடிக்கையாக பேசி, மண்டபத்தை மகிழ்ச்சியான சூழலாக மாற்றினார்.…

Read more

“மாமியாரை 19 துண்டுகளாக கூறு போட்ட மருமகன்”… தலை உட்பட உடம்பை 18 துண்டுகளாக பாலித்தீன் பைகளில் கட்டி… பல் டாக்டரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் உண்மை..!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அருகே முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று ஒரு கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது…

Read more

மருமகன் மீது அத்தைக்கு வந்த அடங்காத ஆசை..! 2 மகன்களுக்கு தாயான பிறகு திருட்டு கல்யாணம்… கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் பங்காவில் சிவம் குமார், பூனம் குமாரி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆகாஷ் குமார்(10) மற்றும் ரிஷி குமார்(8) என்ற 2 மகன்கள் பிறந்துள்ளனர். முதலில் சாதாரணமாக இருந்த திருமண வாழ்க்கை பிறகு மாறத் தொடங்கியது. அதாவது…

Read more

“திருமணம் மீது வெறுப்பு வந்துவிட்டது”…. மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்… நொந்து போன கணவன் பாவம் டீ கடையில்…!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் நகரைச் சேர்ந்த விஷால் குமார் துபே, தனது மனைவியின் செயலால் வாழ்க்கையில்  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஆயுஷி, மருமகனான சச்சினை காதலித்து திருமணம்…

Read more

பதற்றம்”.‌‌..! EX‌. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…

Read more

மருமகனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…. அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… மயக்க மருந்து கொடுத்து கட்டையால் அடித்து கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் சாத் பகுதியில் ஏற்பட்ட குடும்பத்தகராறு ஒன்று இறுதியில் கொலையில் முடிந்து அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான டிராக்டர் ஓட்டுநர் தீரேந்திர பாஸ்வானை, அவரது மனைவி ரீனா மற்றும் மருமகன் சதீஷ் பாஸ்வான் சேர்ந்து திட்டமிட்டு கொலை…

Read more

தனது மருமகனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய மாயாவதி… நான் இருக்கும் வரை அரசியல் வாரிசு கிடையாது என்று உறுதி..!!

கடந்த 2023 ஆம் ஆண்டு மாயாவதி தனது கட்சி வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார். அப்போது அவருக்கு சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அவரை கட்சி பொறுப்பில்…

Read more

சாக்லேட் சாப்பிட மாட்டேன்னு சொன்னது ஒரு குத்தமா…? மேடையிலேயே மணமகனுக்கு பளார் விட்ட மணப்பெண்… வீடியோ வைரல்…!!!

திருமணம் என்பது மணமக்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாள் ஆகும். அந்த நாளில் மணமகள் மற்றும் மணமகன் ஆகியோர் மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பது உண்டு. ஆனால் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனமகன்,…

Read more

மாமனார், மாமியாரால் வந்த மனஅழுத்தம்…. தற்கொலை செய்துகொண்ட மருமகன்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் ஷைலீஸ். இவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களாக ஷைலீஸ் பெயரில் இருக்கும் பங்களா வீட்டை மனிஷா பெயருக்கு மாற்றி தருமாறு மாமியார், மாமனார் உள்ளிட்ட மனைவியின் குடும்பத்தார்…

Read more

அட…! நடிகர் சரத்பாபு பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மருமகனா….? இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!

தமிழ் சினிமாவில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இந்த படத்திற்கு பிறகு தமிழில் முத்து, அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த சரத்பாபு செப்ஸிஸ்…

Read more

Other Story