கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திசையன்விளையில் இருக்கும் ஹோட்டல்கள்,…

தபால் நிலையம் மீது மோதிய பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை…

அடுத்தடுத்து இறந்த தம்பதி…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் இரண்டாவது வடக்கு தெருவில் ராமையா(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு மாலையம்மாள்(85)…

அத்துமீறி நுழைந்த நபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி முகைதீன் பள்ளி நடு தெருவில் ஜீனைதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து…

“வேலைக்கு செல்ல முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூளைக்கரைப்பட்டி வடக்கு தெருவில் கார்த்திக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

குளத்திற்குள் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல தாலையூர் வடக்கு பள்ளிவாசல் தெருவில் அசன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு அசன் தனது…

உறவினருடன் சிகிச்சை பெற சென்ற நபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அம்பேத்கர் நகரில் ஆட்டோ டிரைவரான மந்திரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் ரகுவரன் சிதம்பரபுரம்…

அரசு பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அன்னவரதர் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று…

பெட்ரோல் நிலைய ஊழியருக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் சிங்கம்பாறை சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி வாலிபர்கள்…

சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. காயமடைந்த 28 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ…

கார் கவிழ்ந்து விபத்து…. தனியார் டிவி கேமராமேன் பலி; 3 பேர் படுகாயம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரைகுளத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சங்கர் தனியார் டிவியில் கேமராமேனாக வேலை பார்த்து…

குளிர்பானத்தில் கலந்த விஷம்…. மயங்கி கிடந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைய கருங்குளம் தெற்கு தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் சலூன் கடையில்…

மகளிர் குழு தலைவி மர்மமாக இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி மகளிர் சுய உதவி…

திருநெல்வேலி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்ட நதிநீர்…

சமரசம் பேச அழைத்து…. வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரில் கருப்பசாமி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சசி…

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே மேட்டூர் தெற்கு தெருவில் ரத்தினராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் கிருத்துவராஜ் கடந்த…

செல்போன் பார்த்து கொண்டிருந்த நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பத்தை ஆசாத் புரத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாகரன் என்ற மகன் உள்ளார். கடந்த…

தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த…

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் ராமாயன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு தீ விபத்து ஏற்படும்போது புகை மூட்டத்தால்…

மது வாங்கி வந்த வாலிபர்…. கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பார்வதி நாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை ஆதிபராசக்தி நகரில் இருக்கும் டாஸ்மாக்…

ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல்…

பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது…. தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் தங்க சுப்பிரமணியன்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து…

தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த பக்தர்…. நொடியில் காப்பாற்றிய மீட்பு குழுவினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணை தாக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை சிவானந்தா காலனி சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து…

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆர்.என்.டி காம்பவுண்ட் பகுதியில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்புவிளையை சேர்ந்த மாலதி என்பவரிடம்…

குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.42.42 லட்சம் மோசடி…. உறவினர்கள் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பசுமலர்கள் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனலட்சுமியின்…

குடிபோதையில் தகராறு செய்த கணவர்…. அரிவாளால் வெட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவில் ஆண்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.…

புது மாப்பிள்ளைக்கு கத்திக்குத்து…. தம்பதி உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை அசோகர் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளவரசன் டாஸ்மாக் பாரில் ஊழியராக…

மாணவர் கைகளில் “பிளாஸ்டிக்” அறுவை சிகிச்சை…. மருத்துவ குழுவினரின் தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை ஒரு கும்பல்…

இட பிரச்சினை காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 7 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜய நாராயணம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்துதுரை ஆகிய சகோதரர்கள்…

ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 7 மணிக்கு வள்ளியூருக்கு வந்தது அந்த ரயிலில்…

மகனுடன் சென்ற பெண்…. சேலை சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் கட்டபொம்மன் தெருவில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு…

பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார் குளம் குறிச்ச நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி…

சிறுவனின் தலையில் மாட்டி கொண்ட சில்வர் பாத்திரம்…. லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அணைத்தலையூரில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேவியர்(4) என்ற மகன் உள்ளார். நேற்று…

குற்றாலத்தில் சுற்றுலா பயணி கொடூரமாக வெட்டிக்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்ன மூலைக்கரைபட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி…

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே கல்லூரி அமைந்துள்ளது. அங்குள்ள தனியார் ஆலைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கன்டெய்னர்…

மனைவியை அவதூறாக பேசிய பெண்…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவில் கூலி வேலை பார்க்கும் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த…

வீட்டை இடிக்க விடாமல் தடுத்த தந்தை-மகன்…. தொழிலாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் முகமது சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏர்வாடி…

டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால்…. சுற்றுச்சுவர் மீது மோதிய தனியார் பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கோட்டியப்பன் என்பவர் ஓட்டி சென்றார்.…

மண்ணுளிப் பாம்பை விற்க முயற்சி…. ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசிய 6 பேர் கைது…. வனத்துறையினர் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

கை கழுவ சென்ற 7 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு அம்பேத்கர் நகரில் பந்தல் போடும் தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார்.…

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக லட்சுமி என்ற மனைவி…

பயங்கரமாக மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு வாகைகுளம் பகுதியில் ஜெயராம்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உச்சி மாகாளி(18) என்ற நண்பர் உள்ளார்.…

கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி…. வலியில் அலறி துடித்த முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ ஓமநல்லூரில் சாமுவேல்(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்,…

ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஜெ.ஜெ நகர் கீழ காலணியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போராடி மீட்கப்பட்ட உடல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புது கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து…. மின் கம்பங்கள் மீது மோதி டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தென்காசி நகர எல்லையில் வாய்க்கால் பாலம் அருகே சென்ற…

பிறந்தநாள் விழாவுக்கு வரவழைத்த வாலிபர்…. நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி மடத்தப்பட்டு பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டில்…

மனைவி-மாமியார் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மாவட்ட தெருவில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி…