பயங்கரத்தின் உச்சம்…!! 3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை… நெல்லையில் அதிர்ச்சி…!!!
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவில் பலவேசம் என்பவரது மகள் முத்துலட்சுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை…
Read more