அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு…. குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள்…

Read more

Other Story