போக்குவரத்துக்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரை சுவாமி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் இரு புறமும் கடைகள் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். சில இடங்களில் உரிமையாளர்களே முன்வந்து கடையில்…

Read more

Other Story