இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது சேலம் நோக்கி வேகமாக சென்ற லாரி செல்வன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து செல்வன்…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பாலசுப்ரமணியம் முதல் தளத்தில் இருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வெளியேறி…

Read more

வெள்ளத்தில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில்…

Read more

உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றபோது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்ல குட்டப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகளும், அஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக ராஜா அஜித் உறவினர் நாகமணி ஆகியோர்…

Read more

“மோட்சத்தை அடைய வேண்டும்”…. ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து உயிர் துறந்த முதியவர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமண மதத்தை சேர்ந்தவர். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் மோட்சம் அடைவதற்காக பொன்னூர் மலை…

Read more

வயலில் மேய்ந்த மாடு…. முதியவர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குலமங்கலம் ஜவுளி தெருவில் கைலாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமனின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

மருமகனை பார்க்க சென்ற முதியவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்படியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கொட்டாரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அருணாச்சலம் சென்றுள்ளார். பின்னர்…

Read more

நடைப்பயிற்சி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜ்மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற போது…. விஷவாயு தாக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆன்லைட் தெருவில் தயாளன்(69) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் 25 அடி ஆழ உறை கிணற்றில் பூனை இறந்து கிடப்பதை பார்த்தார். இதனால் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில்…

Read more

தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்…. சென்னையில் கொடூர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு எர்ணாவூரைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் உள்ளார். அவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜா…

Read more

மந்திரம் சொல்ல மைக்கை எடுத்த அர்ச்சகர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் இருக்கின்றனர். இதில் ஞானசுந்தரம் உதவி அர்ச்சகராக இருக்கிறார். நேற்று முன்தினம்…

Read more

பீடி புகைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி உள்ளார். வயது முதிர்வு காரணமாக சுப்பையாவுக்கு கண் பார்வை மங்கி போனது. நேற்று முன்தினம் சுப்பம்மாள் பூப்பறிக்கும் வேலைக்காக சென்று…

Read more

குளிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கல் பூண்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெரியசாமி ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரியசாமி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி கூட்டுரோடு அருகே சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பலூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முத்துசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை முத்துசாமி மிதித்தார். இதனால் மின்சாரம் பாய்ந்து…

Read more

செடிகளுக்கு தீ வைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன் கோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது…

Read more

மதுபோதையில் இருந்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கா மண்டபம் பூந்தோட்டம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜான்சன்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனில் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

Other Story