தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேய்க்கா நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

விளையாட்டு போட்டிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் நடு தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வள்ளியூர் அருகே இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி மாணவி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பதாக…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மருத்துவ மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி காலனி தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயஸ்ரீ(26) என்ற மகள் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய நர்சிங் மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நாகைநல்லூரில் வைஷ்ணவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் விஜயராகினி(16) நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயராகவினின் கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து…

Read more

“ஆணாக மாறி திருமணம்”…? மாயமான கல்லூரி மாணவி…. தோழி மீது தாய் பரபரப்பு புகார்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மாணவியின்…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.புதுபட்டி நடுத்தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளிதரன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் முரளிதரன் கல்லூரியிலிருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் முரளிதரன் மீண்டும் வீட்டிற்கு…

Read more

Other Story