சேமித்து வைத்த பணம்…. நிவாரண நிதிக்கு கொடுத்த நெல்லை சிறுமி…. பாராட்டிய முதலமைச்சர்…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருநெல்வேலி பெரியார் பேருந்து…

Read more

Other Story